தன் மதிப்பீடு : விடைகள் - I

2.  கலம்பகம் என்ற இலக்கிய வகைக்கு அப்பெயர் வரக் காரணம் யாது?

கலம்பகம் என்பது கலப்பு + அகம் எனப் பிரியும். கலப்பு என்பதே கலம்பு என்று வந்துள்ளது. பல்வேறு உறுப்புகளின் கலவையாக இந்த இலக்கியம் காணப்படுவதால் இதற்குக் கலம்பகம் என்று பெயர் வந்தது என்பர்.


முன்