தன் மதிப்பீடு : விடைகள் - I
2. கலம்பகம் என்ற இலக்கிய
வகைக்கு அப்பெயர் வரக்
காரணம் யாது? கலம்பகம் என்பது கலப்பு + அகம் எனப் பிரியும். கலப்பு என்பதே கலம்பு என்று வந்துள்ளது. பல்வேறு உறுப்புகளின் கலவையாக இந்த இலக்கியம் காணப்படுவதால் இதற்குக் கலம்பகம் என்று பெயர் வந்தது என்பர். |