எண் |
கருப் பொருள்கள்
|
குறிஞ்சி
|
பாலை
|
முல்லை
|
மருதம்
|
நெய்தல்
|
1 |
ஆரணங்கு (தெய்வம்)
|
முருகன்
|
கொற்றவை
|
திருமால்
|
இந்திரன்
|
வருணன்
|
2 |
உயர்ந்தோர்
|
பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, கொடிச்சி
|
விடலை, மீளி, எயிற்றி
|
குறும்பொறை நாடன் தோன்றல், கிழத்தி
|
ஊரன், மகிழ்நன், மனைவி
|
சேர்ப்பன்
|
3 |
தாழ்ந்தோர்
|
கானவர், குறவர் - குறத்தியர்
|
எயினர்- எயிற்றியர், மறவர் - மறத்தியர்
|
இடையர் - இடைச்சியர், ஆயர் - ஆய்ச்சியர்
|
உழவர் -உழத்தியர் கடையர்- கடைசியர்
|
நுளையர்-நுளைச்சியர் பரதர்-பரத்தியர்
|
4 |
புள் (பறவை)
|
கிளி, மயில்
|
புறா,பருந்து,கழுகு
|
காட்டுக்கோழி
|
அன்னம், நாரை, மகன்றில்
|
கடல் காகம்
|
5 |
விலங்கு
|
புலி, யானை, கரடி, சிங்கம்
|
செந்நாய்
|
மான், முயல்
|
எருமை, நீர்நாய்
|
சுறாமீன்
|
6 |
ஊர்
|
சிறுகுடி
|
குறும்பு
|
பாடி
|
பேரூர், மூதூர்
|
பாக்கம், பட்டினம்
|
7 |
நீர்
|
அருவி நீர், சுனை நீர்
|
---------
|
குறுஞ்சுனை, காட்டாறு
|
ஆறு, கிணறு, குளம்
|
உவர்நீர்க் கேணி
|
8 |
பூ
|
குறிஞ்சிப் பூ, காந்தள் பூ, வேங்கைப் பூ
|
குரவம் பூ மரவம் பூ
|
முல்லை, பிடவம், தோன்றி
|
தாமரை, குவளை
|
நெய்தல், தாழை
|
9 |
மரம்
|
சந்தனம்,தேக்கு, அகில், மூங்கில்
|
உழிஞை, பாலை, ஓமை
|
கொன்றை, குருந்தம், காயா
|
காஞ்சி, வஞ்சி, மருதம்
|
புன்னை, ஞாழல்
|
10 |
உணவு
|
மலைநெல், தினை, மூங்கில்அரிசி
|
வழிப்பறி, கொள்ளையிட்டுக் கவர்ந்தவை
|
வரகு, சாமை, முதிரை
|
நெல்லரிசி
|
மீனும் உப்பும் விற்றுப் பெற்ற உணவுப் பொருள்
|
11 |
பறை
|
தொண்டகப் பறை
|
துடி
| ஏறுகோட்பறை
|
நெல்லரி, கிணை, மண முழவு
|
மீன்கோட் -பறை,நாவாய்ப் பம்பை
|
12 |
யாழ்
|
குறிஞ்சி யாழ்
|
பாலை யாழ்
|
முல்லை யாழ்
|
மருத யாழ்
|
விளரி யாழ்
|
13 |
பண்
|
குறிஞ்சிப் பண்
|
பஞ்சுரம்
|
சாதாரி
|
மருதப் பண்
|
செவ்வழிப் பண்
|
14 |
தொழில்
|
வெறியாடல், தினையும் மலை
நெல்லும் விதைத்தல், தேன் அழித்தல், கிழங்கு எடுத்தல், அருவி நீர்
ஆடல் |
போர், பகற்சூறை ஆடல்
|
சாமை, வரகு விதைத்தல்
களை கட்டல்,கடா விடல்,குழலூதுதல் குரவை ஆடுதல், கொல்லேறு தழுவுதல்
|
வயல் களை-கட்டல்; அரிதல், கடா விடல், விழாச்செய்தல்,புதுநீர் ஆடுதல்
|
மீன் பிடித்தல், உப்பு
உண்டாக்கல், மீன் உணக்கல் கடல் ஆடுதல். |
|