2. வள்ளுவரை யார் யாரோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி
செய்துள்ளனர்?

உலகிலுள்ள மிகச் சிறந்த சிந்தனையாளர்களாகிய சாக்ரடிஸ்,
கன்பூசியஸ், செனேக்கா போன்றோரோடு ஒப்பிட்டு ஆய்வு
செய்துள்ளனர்.

முன்