3.
வள்ளுவர் ஒரு புரட்சியாளர் என்று ஏன்
அழைக்கப்படுகிறார்?
சாதிப்பிரிவுகள்
மிகுந்த இந்திய சமுதாயத்தில், பிறப்பில் எல்லோரும்
ஒன்று. தாம் செய்யும் தொழில்களால்தான் வேறுபடுகின்றனர் என்று
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டார். எனவே
அவரை ஒரு புரட்சியாளர் என்று அழைக்கின்றனர்.
|