ஆ. மொ. இல. ‘Paiyuļ’ and ‘sirumai’ mean suffering ஆல் ‘Paiyuļ’ and ‘ciŗumai’ mean disease இளம் வ-று : ‘பையுள் நல்யாழ்’ என்றக்கால், 1நோய் செய்யும் நல்யாழ் என்பதாம். 2 ‘சிறுமையுறுபவோ செய்பறி யலரே’ (நற். 1) என்றக்கால், நோயுறுப செய்யார் என்பதாம். சேனா இ-ள் : ‘பையுள்மாலை’ (குறுந். 195) எனவும், ‘சிறுமையுறுபவோ செய்பறியலரே’ (நற். 1) எனவும் பையுளும் சிறுமையும் நோயாகிய குறிப்புணர்த்தும், எ-று.
1.நோய் - துன்பம் 2.பொருள்- செய்வதறியாதார் துன்பம் உறுவரோ? |