90

சேனா.

(இச்சூத்திரவுரையைத் ‘தெவ்வுப்  பகையாகும்’ எனும் சூத்திரத்தோடு
சேர்த்து எழுதுவர். ஆண்டுக் (340) காண்க)

தெய்.

இ-ள் : தெவு என்னும் சொல் காள்ளுதல் என்பதன் பொருள்படும்,
எ-று.

உ-ம் : ‘நீர்த்தெவு  நிரைத் தொழுவர்’  (மதுரைக். 89)

நச்.

இதுவுமது.

இ-ள் : தெவு கொளல் பொருட்டே தெவு கொள்ளுதலாகிய குறிப்பு
உணர்த்தும், எ-று.

உ-ம் : நீர்த்தெவு நிரைத் தொழுவர்’ (மதுரைக்.89) என வரும்.

வெள்.

இ-ள் : (உரை சூ. 340ல் சேர்த்துக் காண்க)

ஆதி.

பொருள் : தெவுதா.....கொள்கிற
 

339.

தாவே வலியும்வருத்தமு மாகும்.                  (48)

(தாவே வலியும் வருத்தமும் ஆகும்)
 

ஆ. மொ. இல.

‘Tā’ means strength and affliction.

ஆல்.

‘Tā’ means strength and sorrow

பி. இ. நூ.

இல. வி. 2825

தாவே வலியும் வருத்தமும் தழுவலும்

முத்து. ஒ. 42

தாவே வலியும் வருத்தமும் தரும்

இளம்.

வ-று : ‘கருங்கட் டாக்கலை’ (குறுந். 69) என்றவழி வருந்திய  கலை
என்பதாம். ‘தாவில் நன்பொன்’ (அகம். 212)  என்றக்கால்   வலியினன்
பொன் என்பதாம்.