பி.இ.நூ. நேமி. சொ. 59 ......துவன்று நிறைவாகும் இளம். வ-று : ‘ஆரியர் துவன்றிய பேரிசையியமம்’ (பதிற்று.11) என்றக்கால், நிறைந்த மூதூர் என்பதாம். சேனா. இ-ள் : (சூ. 328ல் காண்க) தெய் : இ-ள் :துவன்று என்பது நிறைவு என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் :‘ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்’ (நற். 170) நச். இதுவுமது. இ-ள் : துவன்று நிறைவு ஆகும் துவன்று நிறைவு என்னும் குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் :‘ஆரியர் துவன்றிய பேரிசை யியமம்’ (பதிற்று.11) என வரும். வெள் இ-ள் :(சூ. 328ல் காண்க) ஆதி பொருள் :துவன்று 1 சீக்கிரம் நிறைவான முரஞ்சல் |