தொடக்கம்   முகப்பு
உணர்ந்தோர்
421
மாலை வெண் காழ் காவலர் வீச,
நறும் பூம் புறவின் ஒடுங்கு முயல் இரியும்
புன்புல நாடன் மட மகள்
நலம் கிளர் பணைத் தோள் விலங்கின, செலவே.
வினை பலவற்றிற்கும் பிரிந்து ஒழுகும் தலைமகன் பின்பு மனைவயின் நீங்காது ஒழுகுகின்ற காதல் உணர்ந்தோர் சொல்லியது. 1
 

 
மேல்