101 | | அன்னை, வாழி! வேண்டு, அன்னை! உதுக் காண் | | ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு | | நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள் | | பூப் போல் உண்கண் மரீஇய | 5 | நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே. | |
| அறத்தோடு நின்ற பின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1 | | |