314 | | 'அவிர் தொடி கொட்ப, கழுது புகவு அயர, | | கருங் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ, | | சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும் | | நீள் இடை அருஞ் சுரம்' என்ப நம் | 5 | தோள் இடை முனிநர் சென்ற ஆறே. | |
| தலைமகன் பிரிந்துழி, அவனுடன் போய் மீண்டார் வழியது அருமை தங்களில் கூறக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4 | | |