97 | | பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டைக் | | கருந் தாள் எருமைக் கன்று வெரூஉம், | | பொய்கை, ஊரன் மகள், இவள்; | | பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே. | |
| புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், 'உளது' என்று புலந்த தலைமகளைப் புலவி நீக்கிய தலைமகன், புணர்ச்சியது இறுதிக்கண், தன்னுள்ளே சொல்லியது. 7 | | |