19 | | எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ் சினை, | | புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில், | | வேழ வெண் பூ வெள் உளை சீக்கும் | | ஊரன் ஆகலின் கலங்கி, | 5 | மாரி மலரின் கண் பனி உகுமே. | | 'பல் நாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றியுளையாகிய நீ சில் நாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்கு, 'எதிர்ப்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் சொல்லியது. 9 | | |