61 | | நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் | | நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம், | | கை வண் மத்தி, கழாஅர் அன்ன | | நல்லோர் நல்லோர் நாடி, | 5 | வதுவை அயர விரும்புதி நீயே. | |
| 'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையைச் சில் நாளில் விட்டு, மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள் அவன் மனைவயின் புக்குழிப் புலந்தாளாக,'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது' | | |