7. ஆய்ச்சியர் குரவை

2

நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்
பொற்றொடி மாதராள் தோள் ;


2
உரை
2

           "நெற்றிச் செகிலை..........மாதராடோள்" நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய இப் பொன் தொடி மாதராள் தோள் - நெற்றிக்கண் சிவந்த சுட்டியினையுடைய ஏற்றினை வலி தொலைத் தானுக்கே இப் பொன்னாலாய வளையினையணிந்த மாதருடைய தோள்கள் உரியனவாகும் ;

செகில் - சிவப்பு; ஆகுபெயர்.