ஹரசாப விமோசனப் பெருமாள் கோவில்
திருக்கண்டியூர்

பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிதந்துண்ணும்
    உண்டியான் சாபந்தீர்த்த ஒருவனூர், உலகமேத்தும்
கண்டியூர ரங்கம் கச்சிபேர் மல்லை யென்று
    மண்டினார் குயலல்லால் மற்றையோர்க்குய்யாலாமே (2050)
             திரு்குறுந்தாண்டகம் - 19

பிண்டம் போடக்கூடிய (படைத்தல்) பிரம்மனின் தலையைச்
சிவபெருமானது கையை விட்டு நீங்கச் செய்து சாபந் தீர்த்த கண்டியூர்
என்று திருமங்கையாழ்வாரால் துதிக்கப்பட்ட இத்தலம் தஞ்சையிலிருந்து
திருவையாறு செல்லும் வழியில் 6 வது மைலில் உள்ளது.

பின்