காளமேகப் பெருமாள் கோவில் - திருமோகூர்

    நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர்
    தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
    காமரூபங் கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர்
    நாமமே நவின்றென்னுமின் ஏத்துமின் நமர்காள்
        (3676) திருவாய்மொழி 10-1-10

என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம், மதுரையிலிருந்து
மேலூர் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை என்ற இடத்திலிருந்து
சுமார் ஒருமைல் தூரத்தில் உள்ளது. மதுரையிலிருந்து திருவாதவூர்
செல்லும் நகரப் பேருந்துகளில் சென்றால் கோவிலருகாமையிலேயே
இறங்கலாம்.

பின்