கல்வித்தகுதி
எம்.ஏ, எம்.பில், பி.எட், பிஎச்.டி.,
பணி
சென்னை நந்தனம், அரசுக் கலைக் கல்லூரியிலிருந்து பகராண்மையில்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி
வருகிறார்.
படைப்புகள்
மூன்று நாவல்கள் இரண்டு கவிதைக் தொகுப்புகள் உட்பட
20 நூல்கள்
எழுதியுள்ளார்.
தமிழ் வார இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
50 ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார்.
சிறப்புகள்
இராஜபாளையம் திருவள்ளுவர் மன்றம் வழங்கிய 'கதைச்
செம்மணி'
என்ற விருது.
இந்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியர் மன்றம்
வழங்கிய விருது.