தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-காளை (ஏறு)

காளை (ஏறு)


20.தலைவி கூற்று

பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப்


101.தோழி கூற்று

ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு

கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை

கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இருங்

ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்;


102.தலைவன் ஏறு தழுவினமை கண்ட சுற்றத்தார் கூற்று

ஓஒ! இவள், 'பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்,

வருத்தினான்மன்ற, அவ் ஏறு

அடல் ஏற்றெருத்து இறுத்தார்க் கண்டும், மற்று இன்றும்,

உடல் ஏறு கோள் சாற்றுவார்!


103.தோழி கூற்று

பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து

தெரிபு தெரிபு குத்தின, ஏறு

கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன்,


104.தோழி கூற்றும் தலைவி கூற்றும்

வாடா வெகுளி எழில் ஏறு கண்டை, இஃது ஒன்று

தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர்,


105.தோழி கூற்றும் தலைவி கூற்றும்

ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா

நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கி,

கொல் ஏறு போலும் கதம்?


106.காதலருடன் ஆய்ச்சியர் குரவை ஆடுதல்

மரத்தைப் போல் தொட்டன ஏறு

அம்பி ஊர்ந்தாங்கு, ஊர்ந்தார், ஏறு

தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்


107.தோழி கூற்று

கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார்


108.அகப்புறத் தலைவன் தலைவியர் கூற்று

ஆ முனியா ஏறு போல், வைகல், பதின்மரைக்


109.வினை வல பாங்கின் தலைவன் கூற்று

போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இளம் பாண்டில்


113.வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று

நல் ஏறு நாகுடன் நின்றன,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:12:43(இந்திய நேரம்)