பெயர் : திரு.கி.சிவகுமார்
பிறந்த தேதி : 05-02-1972
கல்வித் தகுதி : 1. பி.லிட் - 1993 - ஸ்ரீமத் சிவஞான
பாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரி,
மயிலம். முதல்வகுப்பு. (மாநிலமுதன்மை,
ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப்பரிசு.)
2. பி.எட் - 1994 - சென்னைப் பல்கலைக்
கழகம், முதல்வகுப்பு.
3. எம்.ஏ - 1997 - சென்னைப் பல்கலைக்
கழகம், முதல்வகுப்பு.
4. எம்,எட் - 1998 - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம், சிதம்பரம்.
முதல்வகுப்பு.
5. எம்.ஃபில் - 2000 - மதுரை காமராசர்
பல்கலைக் கழகம், மதுரை
முதல்வகுப்பு.
6. சைவசித்தாந்தம் (பட்டயம்) - 1999 -
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
சிதம்பரம்.
7. சோதிடவியல் (பட்டயம்) - 2003 -
மதுரை காமரா
சர் பல்கலைக் கழகம்,
மதுரை. இரண்டாம்வகுப்பு.
8. UGC - JRF & Lecturership தேர்ச்சி - 1999.
பணி நிலை :

தமிழ்விரிவுரையாளர்,
திரு.கொளஞ்சியப்பர் அரசு
கலைக்
கல்லூரி,
விருத்தாசலம் - 606001.

ஆய்வுத்துறை :

1. எம்.ஃபில் ஆய்வேடு ;
‘கந்தர் அலங்காரம் - ஓர் ஆய்வு’
2. கட்டுரைகள் ; 1. இந்தியப்
பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்
-கந்தர் அலங்காரம் தொடர்பான 4  கட்டுரைகள்.
2. தொல்காப்பிய மன்றம், தூத்துக்குடி
- தொல்காப்பியம் சேனாவரையம்,
நன்னூல் தொடர்பான 2 கட்டுரைகள்.

கல்லூரியில் பயிற்றுவிக்கும் பாடங்கள்
இளங்கலை : தமிழ் இலக்கியவரலாறு, சங்கஇலக்கியம், மரபுக்கவிதை படைத்தல்.
முதுகலை : தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தொடர்பு முகவரி : 5/49, சந்நிதி வீதி,
மயிலம் - 604304
விழுப்புரம் மாவட்டம்
தொலைபேசி (வீடு) :
04143-260243