நுகக்கோல்
என்பது இன்று பாண்டிநாட்டில் முகக்கோல் என்று
திரிந்து வழங்குகின்றது. மோக்கால் என்பது அதன் கொச்சை வடிவம்.*
உயிர்முதற்
சொற்கள் நகரமெய்ம் முதலாவது இயல்பே.
எ-டு:
இமை-நிமை, உந்து-நுந்து, ஊன்-நூன்-நீன்.
ஊக்கு-நூக்கு.
உ-யு2
(இ. வே.)
உக.
உகு-யுஜ் (இ.வே). ஒ.நோ: பகு-பஜ(bh), புகு-புஜ் (bh).
உத்தி-யுக்தி
உகம்
- யுக (g)
நுந்து - நுத் (d)
- இ. வே.
உந்துதல்
= முன் தள்ளுதல், தள்ளுதல்.
உந்து
- நுந்து. நுந்துதல் = முன் தள்ளுதல், தள்ளுதல், தூண்டுதல்.
நேயம்-ஸ்நேக
நெள்
- நெய் - நே = 1. அன்பு.
2.ஈரம்.
'நேஎ நெஞ்சின்' (புறம். 3).
நே
- நேயம் = 1. நெய், 2. எண்ணெய். 3. அன்பு.
"நேயத்த
தாய்நென்ன லென்னைப் புணர்ந்து” |
(திருக்கோ.
39)
|
4.
கடவுட்பற்று.
"நேயத்தே
நின்ற நிமல னடிபோற்றி" |
(திருவாச. 1 : 13).
|
நேயம்-நேசம்-நேசன்.
வடவர்
காட்டும் ஸ்நிஹ் (ஒட்டு) என்னும் மூலம், நெய் என்னும்
தென்சொற்றிரிபே.
பக்கம் - பக்ஷ (இ.
வே.)
பங்கு
- பங்க (bhanga)
பகவன்
- பகவன் (bhagavan).
பாகம்
- பாக (bhaga)
நுகத்தடி
- மோத்தடி என்றும், நுகழ்ழி - மோக்கழி என்றும்
சேரணாட்டில் திரிந்து வழங்குகிறது. - பதிப்பாசிரியர்
|