|
வடவர்
விக்ஷ்3 என்பதை மூலமாகக் காட்டி, அதன் புணர்ப்புத்
திரிபாக விட், விண் என இரு வடிவுகளைக் குறிப்பர்.
விள்-விக்ஷ்
(மலம்). ஒ.நோ: உள்-உஷ், சுள்-சுஷ்.
விள்-விண்.
பிள்-விள். பிள்-(பிய்)-பீ. பிள்-பீள்-பீளை = கண்மலம்.
விடி-வ்யுஷ்டி (இ.வே.)
வெள்-வெளு.
வெளுத்தல் = 1. வெண்மையாதல். 2. விடிதல்.
கிழக்கு
வெளுத்தது (உ. வ.).
வெள்-வெளி.
வெளித்தல் = 1. வெண்ணிறங் கொள்ளுதல். 2. விடிதல்.
வெளி-வெடி.
ஒ.நோ: வெளி-வெடி = திறந்தவெளி (பிங்.).
களிறு-கடிறு, கெளிறு-கெடிறு.
வெடிதல்
= விடிதல். "என்றூழ் வெடியாத போதிற் கொய்தான்" (செவ்வந்திப்பு,
உறையூரழி. 47).
வெடி
= விடிவெள்ளி (பிங்.). வெடியல் = விடியல். வெடிவு = விடிவு.
வெடி-விடி.
விடிதல் = கதிரொளி தோன்றுதல்.
"வெஞ்சுடர்
தோன்றி விடிந்ததை யன்றே" (சீவக. 219
விடி
= விடிகாலை.
"விடிபக
லிரவென் றறிவரி தாய" (திவ். பெரிய. 4 : 10 : 8).
விடி-விடியல்.
"வைகுறு விடியல்" (தொல். பொருள். 8).
"விடியல்
வைகறை யிடூஉ மூர" (அகம். 196).
விடி-விடிவு-விடிவை.
"விடிவை
சங்கொலிக்கும்" (திவ். திருவாய். 6 : 1 : 9).
மா.
வி. அ. அல்லது வடவர் காட்டும் மூலம் வருமாறு:
வ்யுஷ்1
(ப்யுஷ்) = 1. எரி. 2. பிரி. 3. தள், வெளிவிடு.
வி+வஸ்2
(ஒளிர்) = வ்யுஸ்2 (vy-us) = விடியல் (அ. வே.)
= வ்யுஷி (7ஆம் வேற்)-இ. வே.).
வ்யுஷித
(7ஆம் வேற்.) = விடியல்.
வ்யுஷ்ட
= விடிந்து. வ்யுஷ்டி = விடியல் (இ.வே.).
இதை
நோக்கும்போது, விடி என்னும் சொல்லையே வ்யுஷ் என்று
திரித்து அதற்கேற்ப இங்ஙனம் தித்திருக்குச் செய்திருக்கின் றனர் என்பது
தெரிய வருகின்றது.
உள்
(ஒள்) - உஷ் என்பது, முன்னரே உண்ணம் (உஷ்ண) என்னும்
சொல்லின்கீழ்க் காட்டப்பெற்றது.
|