இவர் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் புலமை பெற்றிருந்தார். இவர் இயற்றிய நூல்கள் சில பதிப்பிக்கப் பெறாமல் மறைந்தொழிந்தனவாகத் தெரிகிறது. இவருடைய வரலாற்றைச் சங்குண்ணி என்ற மலையாளக் கவிஞர் மலையாளமொழியில் இயற்றியுள்ளார். | நூல்: | திருச்செந்தூர் சண்முக சதகம், திருக்குறுங்குடி நம்பி சதகம். |
வரிசை முகியித்தீன் புலவர் ( ) | ஊர்: | மதுரை. | | நூல்: | சக்கூன் படைப்போர் (1871). |
இந்நூல் சக்கூனை நபிவென்ற கதையைக் கூறுவது, 880 கண்ணிகளில் அமைந்தது. வருமுலையாரித்தி (சங்ககாலம்) இவர் சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர். இவர் பெயருக்குரிய காரணம் விளங்கவில்லை. வலங்கை மீகாமன் ( ) | நூல்: | அறிவானந்த சித்தியார். |
இது ஒரு வேதாந்த நூல்; 326 செய்யுட்களைக் கொண்டது. வள்ளலார் சீடர் ( )
|