தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A04116 முதல் ஆழ்வார்கள் காலம்

  • பாடம் - 6


    A04116 முதல் ஆழ்வார்கள் காலம்


    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் வைணவ சமய முன்னோடிகளான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரின் வரலாறு பற்றியும் நூல்கள் பற்றியும் சொல்லுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • ஆழ்வார் என்ற சொல்லின் பொருளை அறியலாம்.

    • பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களை அறியலாம்.

    • மூன்று ஆழ்வார்களும் பிறந்த ஊர், இடம், பிறந்த நாள் பற்றி அறியலாம்.

    • மூவரும் பாடிய நூல்களின் பெயர்களை அறியலாம்.
    • மூவரையும் திருமால் ஆட்கொண்டு அருள்புரிந்த வரலாற்றை அறியலாம்.

    • திருமால் மீது ஆழ்வார்கள் கொண்ட பேரன்பு, திருமால் வழிபடும் முறை, திருமால் வழிபடுவார் பெறும் பேறு, திருமால் எல்லாம் ஆகி நின்று  உலகை வாழ்விக்கும் சிறப்பு முதலிய பலவற்றையும் அறியலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:57:16(இந்திய நேரம்)