Primary tabs
-
பாடம் - 1
P10221 இரா.பி. சேதுப்பிள்ளை உரைநடைஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?இப்பாடம் இரா.பி. சேதுப்பிள்ளையின் வாழ்வும் பணியும் பற்றிக் கூறுகின்றது; சேதுப்பிள்ளையின் படைப்புகளை எடுத்துரைக்கின்றது; அவரது உரைநடையில் காணப்படும் இலக்கிய நயங்களை வெளிப்படுத்துகின்றது; அவரது உரைநடையின் தனித்தன்மையைப் புலப்படுத்துகிறது; தமிழ் உரைநடை வளர்ச்சிக்குச் சேதுப்பிள்ளையின் பங்களிப்பை எடுத்துக் கூறுகின்றது. அவரது உரைநடையில் காணப்படும் மொழிக் கலப்பை ஆராய்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?- இந்தப் பாடத்தைப் படிப்பதால் இரா.பி. சேதுப்பிள்ளையின் வாழ்வும் பணியும் குறித்த செய்திகளை அறியலாம்.
- சேதுப்பிள்ளையின் படைப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.
- சேதுப்பிள்ளையின் உரைநடையில் காணப்படும் இலக்கிய நயத்தை உணர்ந்து கொள்ளலாம்.
- சேதுப்பிள்ளையின் உரைநடையின் தனித்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
- தமிழ் உரைநடை வளர்ச்சிக்குச் சேதுப்பிள்ளையின் பங்களிப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
- சேதுப்பிள்ளையின் உரைநடையில் காணப்படும் மொழிக்கலப்புக் குறித்தும் அறியலாம்.