தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிற்பியின் கவிதைகள்

  • பாடம் 4

    P10324 சிற்பியின் கவிதைகள்

    பகுதி- 1

    பகுதி- 2

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    இந்தப் பாடம் இக்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத் தக்க ஒருவரான சிற்பியின் கவிதைகள் பற்றியது. அவரது கவிதைகளின் உள்ளடக்கம் பற்றி விவரிக்கிறது. அந்தக் கவிதைகளில் அமைந்துள்ள மனித நேயம், இயற்கை ஈடுபாடு இவற்றை விளக்குகிறது. அந்தக் கவிதைகளில் உள்ள அழகியல், உவமை, உருவகம் இவற்றையும் எடுத்துரைக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும், பயன்களையும் பெறுவீர்கள்.

    • சிற்பி என்னும் கவிஞரைப் பற்றிய செய்திகளை அறியலாம்.

    • அவரது படைப்புகள் பற்றிய தகவல்களை அறியலாம்.

    • மனித நேயம், இயற்கை நல ஈடுபாடு பற்றிய அவரது சமூக அக்கறையைப் புரிந்து கொள்ளலாம்.

    • அழகியல் பற்றிய அவரது தனிப்பார்வையை உணர்ந்து கொள்ளலாம்.

    • சிற்பியின் கவிதைகளில் உள்ள இலக்கிய அழகுகளைச் சொல்லாட்சி, உவமை, உருவகம் இவற்றின் சில எடுத்துக் காட்டுகள் வழி உணர்ந்து கொள்ளலாம்.

    • சிற்பி என்னும் கவிஞரின் தனித்தன்மையை உணர்ந்து கொள்ளலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:18:53(இந்திய நேரம்)